Friday, 10th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அமமுகவை கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார்.
அமமுகவிற்கு ஆர்.கே.நகர் தேர்தலில் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது. மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டது. நிலையான சின்னத்தை பெற்றிடும் முயற்சியி அமமுகவை கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் டிடிவி.தினகரன். டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் அமமுகவை கட்சியாக பதிவு செய்தார்.